மோட்டார் வாகனப் பிரச்சினைகளுக்காக புதிய வாட்ஸ்அப் அவசர இலக்கம் அறிமுகம்

arvloshan.com

மோட்டார் வாகனப் பதிவு மற்றும் வாகனங்களால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக பொதுமக்கள் தமது எழுத்துப்பூர்வமான முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய வாட்ஸ்அப் (WhatsApp) அவசர இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, 074 245 3300 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை நேரடியாக அனுப்ப முடியும்.

பொதுமக்கள் தமக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து நேரடியாகவும் விரைவாகவும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்யும் நோக்கில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளரால் இந்தச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வாகனப் பதிவுகளின் போது ஏற்படும் காலதாமதங்கள், ஒழுங்கீனங்கள் மற்றும் வாகன இயக்கங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் எழுத்துப்பூர்வமான தகவல்களை இந்த வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

தற்போதைய பாதாள உலகத் தலைவர்கள் ராஜபக்ஷ ஆட்சியில் உருவானவர்களே: சரத் பொன்சேகா

...

arvoshan.com

மானிப்பாயில் பொலிஸார் வழிமறித்தபோது இளைஞன் திடீர் உயிரிழப்பு!

...

arvoshan.com

ஹட்டனில் குப்பை மீள்சுழற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு: பெருந்தோட்ட மக்கள் போராட்டம்

...

arvoshan.com

எளிய முறையில் வீடு கட்ட தருவதாக மோசடி: கைதான இரு பெண்கள் விளக்கமறியலில் வைப்பு!

...

arvoshan.com

சவூதியில் இலங்கைத் தொழிலாளிக்கு மரண தண்டனை?: சஜித் கருணை கோரிக்கை

...

arvoshan.com

திருகோணமலை கொள்ளைச் சம்பவம்: இருவர் ஒரு மணி நேரத்திற்குள் கைது

...

arvoshan.com

பசில் ராஜபக்‌ஷவை கைது செய்ய இன்டர்போல் உதவி நாடல்

...

arvoshan.com

சவூதி மரண தண்டனை வழக்கு: பிரதமர் மோடியின் உதவியைக் கோருமாறு மனோ கணேசன் வேண்டுகோள்

...

arvoshan.com

“15 மணித்தியாலம் உழைத்தேன்; காணிகளையும் விற்றேன்”: சந்திரிக்கா நெகிழ்ச்சி

...

arvoshan.com

கடுமையான மின்னல் அபாயம்: 09 மாவட்டங்களுக்கு 'சிவப்பு எச்சரிக்கை'விடுப்பு

...

arvoshan.com

திருகோணமலை மதுபானசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளை: இருவர் கைது!

...

arvoshan.com

ஒவ்வொரு வகுப்பறைக்கும் 'ஸ்மார்ட் போர்ட்' வழங்கப்படமாட்டாது: பிரதமர் ஹரிணி அமரசூரிய திட்டவட்டம்

...

arvoshan.com

முல்லைத்தீவில் நவீன தபால் அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறப்பு

...

arvoshan.com

சமூக ஊடகப் பிரச்சாரங்கள் குறித்து எச்சரிக்கை!: நுகர்வோர் அதிகாரசபை

...

arvoshan.com

டெலிகிராம் மூலம் இணையவழி நிதி மோசடி: படுவத்த பகுதியில் பெண் கைது!

...