இலங்கை
எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதியை சிறப்பு வங்கி விடுமுறையாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதியை சிறப்பு வங்கி விடுமுறையாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.