இலங்கை
அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம்: கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம்!
அதிக வெப்பமான காலநிலை காரணமாக வெளியில் வேலை செய்யும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாக இந்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, தென்னிந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் 800 கர்ப்பிணிப் பெண்களை அடிப்படையாக கொண்டு இந்த கணக்கெடுப்பு நடைபெற்றது.
இவ்வாறான சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு பணியாற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிரசவம் மற்றும் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது.