ஆசியாவில் அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடு இலங்கை

arvloshan.com

ஆசியாவிலேயே அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சுகாதார கொள்கை நிறுவனம் மற்றும் ரஜரட்ட ருஹுனு கொழும்பு பல்கலைக்கழகம் இணைந்து கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், சுகாதார அமைச்சர் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, நீரிழிவு நோய் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சனத்தொகை விகிதத்தின்படி ஆசியாவிலேயே அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளதாக ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

”இந்நாட்டு மக்கள் அதிகளவு சீனியை பயன்படுத்துவதற்கான தூண்டுதலே இதற்குக் காரணம்.

மக்கள் பால் மாவை பயன்படுத்துவதைக் குறைத்தால் நீரிழிவு நோய் உட்பட பல நோய்கள் குறையும்.” எனவும் ரமேஷ் பத்திரன வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நான்கு பேரில் ஒருவருக்கு, அதாவது 23% பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில், அந்த எண்ணிக்கை 31% ஆக அதிகரித்துள்ளது. அதாவது மூன்று பெரியவர்களில் ஒருவர் நீரிழிவு நோய் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

ARVLoshan.com

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்

...

ARVLoshan.com

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

...

ARVLoshan.com

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை

...

ARVLoshan.com

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

...

ARVLoshan.com

எரிபொருள் விலையில் திருத்தம்

...

ARVLoshan.com

உயிர்த்த ஞாயிறு தினம் இன்று

...

ARVLoshan.com

ஜனாதிபதி தேர்தல்: ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் பதிவு

...

ARVLoshan.com

ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம்

...

ARVLoshan.com

தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு AI தொழில்நுட்பம்

...

ARVLoshan.com

களனி பல்கலை மாணவன் உயிரிழப்பு: பல்கலை நிர்வாகத்தின் அசமந்தமே காரணம்

...

ARVLoshan.com

இலங்கையில் மெக்டொனால்டு துரித உணவகங்கள் மூடப்பட்டது

...

ARVLoshan.com

வட்டு இளைஞன் படுகொலை - மேலும் மூவர் கைது

...

ARVLoshan.com

அனுமதியின்றி பனை மரங்களை எடுத்து சென்றவர் கைது

...

ARVLoshan.com

அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம்: கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம்!

...

ARVLoshan.com

நாணயத்தாள்களை சேதப்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

...