அமெரிக்காவின் உத்தரவுகளை எட்டி உதறும் இஸ்ரேல்

arvloshan.com

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நம்பகரமான திட்டம் இல்லாமல் ரஃபாவில் இஸ்ரேலிய தாக்குதல் நடத்தப்படக் கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

ரஃபாவில் உள்ள பாலஸ்தீன மருத்துவர் ஒருவர் பிபிசி செய்திச் சேவையிடம் அங்குள்ள மக்கள் தற்சமயம் பெரும் அச்சத்தில் வாழ்கின்றனர் என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் (Volker Turk), எந்தவொரு தாக்குதலும் பயங்கரமானதாக இருக்கும், மேலும் பல பொது மக்கள் இதில் கொல்லப்படலாம் என்றும் எச்சரித்துள்ளார்.


ஏனைய செய்திகள்

ARVLoshan.com

உலக பணக்காரர்கள் பட்டியலில் 200 இந்தியர்கள்!

...

ARVLoshan.com

நிரந்தர வதிவிடக் கட்டணத்தை உயர்த்த கனடா முடிவு

...

ARVLoshan.com

தாய்வான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

...

ARVLoshan.com

நாளொன்றுக்கு ஒரு பில்லியன் உணவு வீணடிப்பு 800 மில்லியன் மக்கள் பட்டினி!

...

ARVLoshan.com

திருகுர்ஆனை தீயிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய சல்வான் மோமிகா: மர்மமான முறையில் உயிரிழப்பு!!

...

ARVLoshan.com

முழு சூரிய கிரகணம் - கனடாவில் நிகழப்போகும் மாற்றம்

...

ARVLoshan.com

காஸாவில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும்:ஐநா

...

ARVLoshan.com

காசாவில் பட்டினி மரணங்கள்

...

ARVLoshan.com

உலகில் மிகவும் விலையுயர்ந்த துணி எது தெரியுமா ! காரணம் இது தான்

...

ARVLoshan.com

கனடாவில் ஆறு இலங்கையர்கள் கொடூரமாக கொலை:தவறான தகவல்களை வழங்கிய பொலிஸார்

...

ARVLoshan.com

அதிகரிக்கும் வெப்பம் காத்திருக்கும் ஆபத்து!

...

ARVLoshan.com

பாகிஸ்தான் வெள்ளத்தில் 37 பேர் பலி

...

ARVLoshan.com

பலஸ்தின சுகாதார பணியாளர்கள் சுட்டுக்கொலை

...

ARVLoshan.com

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பாரிய காட்டுத்தீ

...

ARVLoshan.com

ஆப்கானிஸ்தானில் பொது இடத்தில் இருவருக்கு மரண தண்டனை வழங்கிய தலிபான்

...